Tag: parliment
மருத்துவ அதிகாரிகள் சங்கத்துடன் கலந்துரையாடல் ரத்து ; சுகாதார அமைச்சர் அறிவிப்பு
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று (09) நடத்தத் திட்டமிட்டிருந்த கலந்துரையாடல் நடைபெறாது என சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிதச தெரிவித்துள்ளார். மருத்துவப் போராட்டம் தொடர்பான நிலைமைகளை இன்று பாராளுமன்றத்தில் விளக்கமளித்த அவர், குறித்த ... Read More
நிலக்கரி மோசடியை மூடி மறைப்பதற்கு மே மாதத்தில் 30% மின்கட்டண அதிகரிப்பு
ஏப்ரல் மாதத்தில் 11% மின்கட்டணம் அதிகரிக்கப்பட்ட நிலையில், மீண்டுமொறு முறை 30% அதிகரிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் ரூ. 41.5 பில்லியன் வருமானம் எதிர்பார்க்கப்படுகின்றன. இதில் பாதியான ரூ. 20.5 பில்லியன் தரம் ... Read More
ஏப்ரல் 7, 9 மற்றும் 10ஆம் திகதிகளில் பாராளுமன்றம் கூடும்
பாராளுமன்றம் ஏப்ரல் 7, 8 மற்றும் 9ஆம் திகதிகளில் கூடவிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் 2026.03.19ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் ... Read More
ஜோர்ஜிய தூதுவர் இலங்கை பாராளுமன்ற சபாநாயகரைச் சந்தித்தார்
ஜோர்ஜியா நாட்டின் (புது டில்லியைத் தளமாகக் கொண்டியங்கும்) இலங்கைக்கான தூதுவர் வாக்டாங் ஜாவோஷ்விலி, சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களை (05) பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்தார். பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர அவர்களும் ... Read More
அனைவருடனும் இணைந்து தைப்பொங்கலைக் கொண்டாவது பொதுவான மனிதநேயத்தின் சக்தியையும், ஒரு தேசமாக ஒற்றுமையையும் பிரதிபலிக்கிறது
பாராளுமன்றத்தில் அனைவருடனும் இணைந்து உண்மையான உற்சாகத்துடன் தைப்பொங்கல் விழாவைக் கொண்டாடுவதன் ஊடாக மனிதகுலத்தின் உண்மையான அழகும், இலங்கை தேசத்தின் ஒற்றுமையும் பிரதிபலிக்கின்றது என சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் தெரிவித்தார். ஒரு நாட்டில் ... Read More
18ஆம் திகதி பாராளுமன்றம் கூடும்
பிரதமரின் கோரிக்கைக்கு அமைய பாராளுமன்ற நிலையியற் கட்டளை 16 இன் பிரகாரம் எதிர்வரும் 18 ஆம் திகதி வியாழக்கிழமை விசேட பாராளுமன்ற அமர்வு இடம்பெறவுள்ளது. பாராளுமன்றத்தின் இந்த விசேட அமர்வானது கௌரவ சபாநாயகர் அவர்களினால் ... Read More
அரசாங்கத்தால் உத்தரவாத விலைகள் போலவே உர மானியங்களைக் கூட முறையாக பெற்றுக் கொடுக்க முடியாதுபோயுள்ளன
விவசாயிகள் தங்கள் உற்பத்திப் பொருட்களுக்கு நியாயமான உத்தரவாத விலைகளை எதிர்பார்த்தாலும், இந்த அரசாங்கத்தால் கடந்த காலத்திலும் போலவே இன்றேனும் கூட இந்த உத்தரவாத விலைகளை நிர்ணயித்துக் கொடுக்க முடியாதுபோயுள்ளன. வெங்காயம், பெரிய வெங்காயம், உருளைக் ... Read More

