Tag: parliment
யாரும் இனவாத தீயை மூட்ட விட மாட்டோம்
தோல்வியடைந்த அரசியல் சக்திகள் இனவாத விடயங்களை கையிலெடுத்துள்ளன. எனவே பொலிஸார் சட்ட அமுலாக்கலில் இந்த விடயத்தையும் கவனத்திற்கொள்ள வேண்டும். என ஜனாதிபதி தெரிவித்தார். நேற்று (18)பாராளுமன்றத்துக்கு வருகைதந்த போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் அவர், ... Read More
”என்னை கொலை செய்தால் பேயாக வந்து பழிதீர்ப்பேன்”
” என்னை கொலை செய்தால் பேயாக வந்தேனும் பழிவாங்குவேன் என்பதை புரிந்துகொள்ளுங்கள் பொலிஸ் துறைக்கு பொறுப்பனா அமைச்சரே….” என பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (23) ... Read More
உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்தின் மீது விதித்த வரியால் அதன் நன்மைகள் இறக்குமதியாளர்களுக்கே சென்றன
உள்நாட்டு விவசாயிகளை பாதுகாப்பதற்கும், விலை போட்டி தன்மை மூலம் விவசாயிகளுக்கு பாதுகாப்பைப் பெற்றுக் கொடுத்து, வாழ்வாதாரத்தை வலுப்படுத்துவதற்கும் விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தை அரசாங்கம் அமுல்படுத்தினாலும், இதன் விளைவாக, உள்நாட்டு உருளைக்கிழங்கு மற்றும் ... Read More
இருதய அறுவை சிகிச்சைகளுக்கான வரிசை 2029 ஆம் ஆண்டு வரை நீண்டு காணப்படுகின்றன
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் இன்று( 2025.10.21) கேட்ட கேள்வி. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சாசனத்தின் படி, சுகாதாரம் ஓர் மனித உரிமையாகக் ... Read More
பாராளுமன்ற அமர்வு ஆரம்பம் – நேரலை
சபாநாயகர் தலைமையில் விசேட பாராளுமன்ற நடவடிக்கைகள் இன்று (21) ஆரம்பமாகின. பாராளுமன்றின் இன்றைய நடவடிக்கைகளை நேரடியாக இங்கே காணலாம் https://www.youtube.com/watch?v=J55YourhagE Read More
தனிநபர் தரவு பாதுகாப்பு திருத்தச் சட்டம் தொடர்பான அறிக்கை வெளியீடு
குழுநிலையில் திருத்தங்களுடன் கூடிய தனிநபர் தரவு பாதுகாப்பு திருத்தச் சட்டம், இம்மாதம் 21 ஆம் திகதி பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்படவுள்ளது என டிஜிட்டல் பொருளாதார அமைச்சு இன்று (17) அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. குறித்த ... Read More
இலங்கை – சுவிட்சர்லாந்து பாராளுமன்ற நட்புறவுச் சங்க நிறைவேற்றுக் குழு கூட்டம்
இலங்கை - சுவிட்சர்லாந்து பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் அண்மையில் (10) சங்கத்தின் தலைவர் அமைச்சர் (வைத்தியர்) உபாலி பன்னிலகே அவர்களின் தலைமையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சுவிட்சர்லாந்து நாட்டின் இலங்கைக்கான ... Read More

