Tag: PMD
‘எஹிபஸ்ஸிகோ’ அமைதிக்கான நடைபயணத்தின் அரச நிறைவு விழா ஜனாதிபதியின் பங்கேற்புடன்
இலங்கை மக்கள் காட்டிய மரியாதை, முகங்களில் தென்பட்ட புன்னகை மற்றும் அவர்கள் மனமுவந்து வழங்கிய பாதுகாப்பு என்பன உண்மையான வலிமை என்ன என்பதை உணர்த்துவதாக வியாநாமில் இருந்து வருகை தந்த பன்னாகர தேரர் தெரிவித்துள்ளார். ... Read More
பிக்கு சமூகத்தைப் பாதுகாப்பதற்கு அரசாங்கத்தின் ஒத்துழைப்பு அவசியம் -ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்த மகாசங்கத்தினர்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருட்களுடன் பிக்குகள் சிலர் கைது செய்யப்பட்டமை மற்றும் அது தொடர்பான விசாரணைகள், அதனால் எழுந்துள்ள நிலைமைகள் குறித்த கலந்துரையாடல் ஒன்று, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் மூன்று பீடங்களின் ... Read More
நிலக்கரி முறைகேடுகள் குறித்த விசாரணைகளை 6 மாதங்களுக்குள் நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி உத்தரவு
நிலக்கரி இறக்குமதி மற்றும் மின்சார உற்பத்தியின் போது முறைகேடுகள் அல்லது சட்டவிரோதச் செயல்கள் இடம்பெற்றுள்ளனவா என்பதை ஆராய்வதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்ட விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு ஜனாதிபதி புதிய அறிவுறுத்தல்களை ... Read More
நிலக்கரி கொள்வனவு குறித்து விசாரணை செய்ய முழு அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழு நியமனம்
இலங்கையில் நிலக்கரி சார்ந்த மின் உற்பத்தி செயல்முறை ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் 2026 ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் முடிவடைந்த காலப்பகுதிக்குள், அரசுக்குச் சொந்தமான லங்கா நிலக்கரி நிறுவனம் அல்லது அதன் சார்பாக இலங்கைக்கு ... Read More
நாளை முதல் நடைமுறைக்கு வரும் வகையில், 5,000 ரூபாய் வரையிலான அனைத்து LankaQR கொடுக்கல் வாங்கல்களுக்காகவும் வர்த்தகர்களிடமிருந்து அறவிடப்படும் சேவைக்கட்டணம் முழுமையாக நீக்கம்
இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தில் ஒரு புதிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், "தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டம்" ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் நாளை (06) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. இலங்கையை நாணயங்கள் ... Read More
எந்தவொரு இக்கட்டான சூழ்நிலையிலும் இலங்கையின் உண்மையான நண்பனாக உதவத் தயார் – ரஷ்ய வலுசக்தி பிரதி அமைச்சர் Roman Marshavin
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக ஏற்படக்கூடிய எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள இலங்கைக்கு ஆதரவளிக்க ரஷ்யா தயாராக இருப்பதாக ரஷ்ய வலுசக்தி பிரதி அமைச்சர் Roman Marshavin வலியுறுத்தினார். இந்நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ... Read More
ஜனாதிபதி மற்றும் கட்சித் தலைவர்களுக்கிடையிலான சந்திப்பு
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்காவிற்கும் கட்சித் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (20) முற்பகல் பாராளுமன்றத்தில் நடைபெற்றது. மத்திய கிழக்கின் போர்ச் சூழ்நிலை காரணமாக உலக அளவில் எழுந்துள்ள வலுசக்தி நெருக்கடி மற்றும் அது ... Read More

