Tag: POLICE
சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் கைக்குண்டுகள் குறித்து சரியான தகவல்களை வழங்குபவர்களுக்கு வழங்கப்படும் பணப்பரிசு தொகை அதிகரிப்பு
சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் கைக்குண்டுகள் குறித்து சரியான தகவல்களை வழங்குபவர்களுக்கு வழங்கப்படும் பொலிஸ் பணப்பரிசு தொகையை அதிகரிக்க பொலிஸ் முடிவு செய்துள்ளது. சமீப காலமாக பதிவாகியுள்ள குற்றங்கள் தொடர்பாக ஆராய்ந்து பார்க்கையில், நாட்டில் சட்டவிரோத துப்பாக்கிகள் ... Read More
உத்தரவை மீறி பயணித்த லொறி மீது துப்பாக்கிச் சூடு
பருத்தித்துறை பகுதியில் பொலிஸாரின் உத்தரவை மீறி மணல் மற்றும் சந்தேகத்திற்கிடமான போதைப்பொருளுடன் பயணித்த லொறியொன்றை பின்தொடர்ந்துச் சென்ற பொலிஸார் வல்வெட்டித்துறை பகுதியில் வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து லொறியில் இருந்த சாரதியும் ... Read More
காதலர் தினத்தை முன்னிட்டு பொலிஸார் வெளியிட்டுள்ள அறிவிப்பு
நாளை (14) காதலர் தினத்தை முன்னிட்டு இலங்கை பொலிஸார் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளனர். இலங்கை பொலிஸ் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் 'காதலர் தினத்திற்கு முன்' என்று ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. "நீ ஒரு பெண்ணாக இருந்தால், ... Read More
பொது மக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்
காணாமல் போன இளைஞரைக் கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியைக் கேட்டு பொலஸார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். குறித்த இளைஞன் கடந்த 17ஆம் திகதி காணாமல் போனதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் அவரது தந்தை களுத்துறை ... Read More
இராமநாதன் அர்ச்சுனாவிற்கு பிணை
இன்று மாலை (29) கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அனுராதபுர நீதவான் நீதிமன்றத்தால், 2 லட்சம் ரூபா கொண்ட இரண்டு சரீர பிணையில் இராமநாதன் அர்ச்சுனா விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது ... Read More
யோஷித ராஜபக்ஷவின் புகைப்படம் தொடர்பில் பொலிஸார் விளக்கம்
சமூக ஊடகங்களில் தற்போது பரவி வரும் யோஷித ராஜபக்ஷ கைது செய்யப்பட்டிருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் குற்றப் புலனாய்வுப் பிரிவிலோ அல்லது ஒரு பொலிஸ் அதிகாரியினாலோ எடுக்கப்படவில்லை என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் ... Read More
பணி நேரத்தில் தூங்கிய பொலிஸாருக்கு எதிராக நடவடிக்கை
பொலிஸார் சிலர், தங்களுடைய பணி நேர கடமையின் போது, தூங்கிக் கொண்டிருப்பதை போல, சமூக வலைத்தளங்களில் தற்போது வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. இது தொடர்பில் கடும் அவதானத்தை செலுத்தியுள்ள பொலிஸ் மா அதிபர், ... Read More