Tag: POLICE
தையிட்டியில் நிலஅளவீட்டு பணியில் பதற்றம் ; காணி உரிமையாளர்கள் – பொலிஸார் இடையே முரண்பாடு
யாழ்ப்பாணம், தையிட்டி – தையிட்டியில் சட்டவிரோதமாக அமைந்துள்ளதாக கூறப்படும் விகாரை அமைந்துள்ள பகுதியில் இன்று (28 இடம்பெற்ற நிலஅளவீட்டு பணிகளின் போது காணி உரிமையாளர்கள் மற்றும் பலாலி பொலிஸார் இடையே ஏற்பட்ட முரண்பாட்டால் அப்பகுதியில் ... Read More
அதிகளவு கரும்புகையை வெளியிடும் வாகனங்களைவீடியோ எடுத்து பொலிஸ் WhatsApp – 070 3500525ற்கு அனுப்புங்கள்
வீதிகளில் அதிகளவு கருப்பு புகையை வெளியிடும் வாகனங்களை இனங்கண்டு, அவற்றுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து முகாமைத்துவம் மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மாஅதிபர் டபிள்யூ. ... Read More
சாரதிகள் அலட்சியமாக வாகனம் செலுத்தினால் வீடியோக்களை 070-4755600 என்ற பொலிஸ் WhatsAppற்கு அனுப்புங்கள்
அலட்சியமான மற்றும் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் வாகனம் செலுத்தும் சம்பவங்கள் தொடர்பான வீடியோ காட்சிகளை பொலிஸாருக்கு முறையிடுவதற்காக புதிய 'WhatsApp' இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையின்படி, பொதுமக்கள் 070-4755600 ... Read More
வெப்ப காலங்களில் ஜன்னல்களை திறந்து வைத்துதிருட்டுச் சம்பவங்களில் சிக்கிக்கொள்ள வேண்டாம் – பொலிஸார் அறிவுறுத்தல்
தற்போது நிலவும் வெப்பமான வானிலை காரணமாக,வீடுகளுக்குள் நுழையும் திருடர்களிடம் இருந்து பாதுகாப்பாக இருக்குமாறும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் இலங்கை பொலிஸார் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர். வெப்பம் காரணமாக இரவு நேரங்களில் காற்றோட்டத்திற்காகப் பல குடியிருப்பாளர்கள் ஜன்னல்கள் ... Read More
விபச்சார விடுதி முற்றுகை ; மூவர் கைது
கந்தானை நகரில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிவந்த விபச்சார விடுதி ஒன்றை பொலிஸார் முற்றுகையிட்டு, மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (21) இரவு கந்தானை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், விடுதியின் முகாமையாளர் மற்றும் ... Read More
1,600 கிலோவுக்கும் மேற்பட்ட பீடி இலைகள் கைப்பற்றல்
துங்கல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெப்பும்கொட கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட பீடி இலைகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். துங்கல்பிட்டிய பொலிஸ் நிலைய அதிகாரிகள் நேற்று (14) காலை மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது, ... Read More
நவீன கண்காணிப்பு கெமரா வசதிகளுடன் கூடிய இரண்டு வான்கள் பொலிஸாருக்கு
கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக, நவீன கண்காணிப்பு கெமரா அமைப்புகளுடன் கூடிய இரண்டு வேன்கள் இலங்கை பொலிஸாருக்கு நேற்று வழங்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பொலிஸ் தலைமையகத்தில் பொலிஸ் மா அதிபர் ... Read More

