Tag: POLICE

போடி லேசியை நாட்டிற்கு அழைத்து வர அதிகாரிகள் இந்தியா புறப்பட்டனர்

Mithuna- February 26, 2026

இந்தியாவில் கைது செய்யப்பட்ட ‘லிட்டில் லாசி’யை இலங்கைக்கு அழைத்து வருவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களம் (சிஐடி) அதிகாரிகள் இந்தியா நோக்கி புறப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பாதாள உலகக் கும்பல் உறுப்பினரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான ‘போடி ... Read More

அம்பலாந்தோட்டையில் கட்டளையை மீறி செலுத்தப்பட்ட வாகனம் மோதியதில் பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு

Sasikala- January 1, 2026

புத்தாண்டு தினத்தில் பணியில் ஈடுபட்டிருந்த அம்பலாந்தோட்டை பொலிஸ் நிலைய அதிகாரி மீது , கவனக்குறைவாக செலுத்தப்பட்ட வாகனம் மோதியதில், குறித்த பொலிஸ் அதிகாரி உயிரிழந்துள்ளார். அம்பலாந்தோட்டை வளவே கங்கை பாலத்திற்கு அருகிலுள்ள வீதித் தடையில் ... Read More

சந்தேகநபரை கைது செய்ய லஞ்சம் கேட்ட குற்றச்சாட்டில்கிண்ணியா பிரதி பொலிஸ் பரிசோதகர் கைது

Sasikala- January 1, 2026

கிண்ணியா பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பிரதி பொலிஸ் பரிசோதகர் ஒருவர் லஞ்சக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். கிண்ணியா பகுதியைச் சேர்ந்த ஒருவர் அளித்த முறைப்பாட்டிற்கமைய இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. முறைப்பாட்டாளர் ஒருவர் தாக்கப்பட்டமை ... Read More

மது அருந்திவிட்டு வாகனம்செலுத்துபவர்களுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் தொடர்ந்தும் அமுலில்

Sasikala- January 1, 2026

மது அருந்திவிட்டு செலுத்தும் நபர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் இன்றும் தொடர்வதாக பொலிஸார் தெரிவித்தனர். , இந்த நடவடிக்கைகளுக்காக நிலைய மட்டத்தில் சுமார் 75% பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்புக்குப் ... Read More

கம்பளையில் காதல் விவகாரத்தில் 16வயது சிறுமி கொலை

Sasikala- November 15, 2025

கம்பளை பொலிஸ் பிரிவின் மில்லகஹமுல, பன்விலதென்ன பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். நேற்று இரவு இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர் மில்லகஹமுல்ல, ... Read More

வெலிகம பிரதேச சபை தலைவர் படுகொலை ; பொதுமக்களிடம் உதவி கோரும் பொலிஸார்

Mithuna- October 26, 2025

வெலிகம பிரதேச சபை தலைவர் கொலை சம்பவம் தொடர்பில் தேடப்படும் சந்தேகநபரைக் கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளது.  அங்குலுகம பகுதியைச் சேர்ந்த ஹக்மன பரநலியனகே நுவன் தாரக என்பவரைக் கைது செய்ய ... Read More

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாக சம்பவம் தொடர்பில் பொலிஸார் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை

Mithuna- October 13, 2025

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் தாக்குதல் சம்பவத்தின் பின்னர், சம்பந்தப்பட்ட சட்டத்தரணி பொலிஸ் மா அதிபரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகக் கூறப்பட்டாலும், அவ்வாறான உரையாடல் எதுவும் இடம்பெறவில்லை என பொலிஸ் ஊடகப் ... Read More