Tag: POLICE
இலஞ்சம் பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் கைது
இலஞ்சம் பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் திருகோணமலையில் கைது செய்யப்பட்டுள்ளார். தம்பலகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் பணத் தகராறு தொடர்பில் திருகோணமலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார். முறைப்பாட்டை விசாரித்து, முறைப்பாட்டாளருக்கு ... Read More
வாகன சாரதிகளுக்கு பொலிஸாரின் விசேட அறிவித்தல்
பண்டிகைக் காலங்களில் வாகனங்களைச் செலுத்தும்போது அவதானமாகச் செயற்பட வேண்டும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், மதுபானம் அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதனை முற்றாகத் தவிர்க்க வேண்டும் எனவும், பண்டிகைக் காலங்களில் வழமையாக அதிகளவில் விபத்துக்கள் இடம்பெறுவதனால் அவதானத்துடன் ... Read More
பொலிஸாருக்கு வாகனங்கள் வாங்க இந்தியா நிதியுதவி
இலங்கை பொலிஸாருக்கான வாகன தேவைகளை பூர்த்தி செய்வதற்கு 300 மில்லியன் இலங்கை ரூபாயை மானியமாக வழங்க இந்திய அரசாங்கம் இணங்கியுள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ ... Read More
சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்
உடன் அமுலுக்கு வரும் வகையில் 54 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. அதற்கமைய 5 பிரதி பொலிஸ்மா அதிபர்கள் (DIG), 35 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் (SSP), ... Read More
தேர்தல் கடமையில் ஈடுப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு
யாழ்.உரும்பிராய் இந்துக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தேர்தல் கடமையில் இருந்த 32 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார். கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் வட்டுக்கோட்டையை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு ... Read More
தேர்தல் பாதுகாப்பிற்காக பொலிஸார் தயார்
பொதுத் தேர்தலின் பாதுகாப்பிற்காக இன்று (12) முதல் பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். அதற்காக, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் ... Read More
பச்சிளம் குழந்தையை தூக்கி வீசி இளம் தாயார் மீதும் அவரது கணவர் மீதும் சுன்னாகம் பொலிஸார் தாக்குதல்
பச்சிளம் குழந்தையை தூக்கி வீசி , இளம் தாயார் மீதும் அவரது கணவர் உள்ளிட்டவர்கள் மீதும் சுன்னாகம் பொலிஸார் மூர்க்கத்தனமாக தாக்குதல் நடாத்தியுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டியுள்ளார். யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் தமது ... Read More