Tag: POLICE
மாத்தறையில் உத்தரவை மீறி பயணித்த வாகனத்தின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு
மாத்தறை, ஜனராஜா மாவத்தையில் உத்தரவை மீறிச் சென்றதாகக் கூறப்படும் காரொன்றின் மீது பொலிஸார் நேற்று (07) துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். குறித்த வாகனம் மாத்தறை வெல்லமடம பகுதியில் பொலிஸாரின் சைகையை மீறி பயணித்துள்ளது. இந்நிலையில் ... Read More
பொலிஸாரின் சட்ட முரணான செயற்பாடுகளை கண்டித்து வடக்கின் சட்டத்தரணிகள் போராட்டம்
முறைப்படியான தேடுதல் ஆணை இல்லாது பொலிஸார் முன்னெடுத்துவரும் சட்ட முரணான செயற்பாடுகளை கண்டித்து வடக்கின் சட்டத்தரணிகள் இன்று (07) ஒரு நாள் பணிப் புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர். யாழ் மாவட்டத்தின் அனைத்து நீதிமன்றங்கள் மற்றும் கிளிநொச்சி, ... Read More
நிட்டம்புவ பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மீறி சென்ற வேன் மீது துப்பாக்கிச்சூடு ; மூவர் கைது
நிட்டம்புவவில் பொலிஸாரின் கட்டளையை மீறி சென்ற வேன் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதுடன் வேனில் பயணித்த மூன்று பேரை பொலிஸார் இன்று (01) கைது செய்துள்ளனர். கம்பஹா பொலிஸ் மோட்டார் சைக்கிள் பிரிவைச் சேர்ந்த ... Read More
மயிலிட்டியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட பொதுமக்கள்
யாழ்ப்பாணம் மயிலிட்டி பகுதியில் இன்று (01) காலை ஒன்றுகூடிய காணி உரிமையாளர்களையும் அதனை செய்தி சேகரித்த ஊடகவியலாளர்களையும் பொலிஸார் காட்டுமிராண்டித்தனமாக விரட்டியடித்தனர். மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம் பகுதியில் அபிவிருத்தி பணிக்கான அடிக்கலை நாட்டுவதற்காக ஜனாதிபதி ... Read More
பொலிஸில் காணப்படும் 5000 வெற்றிடங்களை நிரப்புவதற்கு விரைவில் நடவடிக்கை
இலங்கை பொலிஸில் சுமார் 28,000 வெற்றிடங்கள் காணப்படுவதாகவும், இவற்றில் 5000 வெற்றிடங்களை விரைவில் நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கௌரவ பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். இது தொடர்பில் அமைச்சரவையின் அனுமதி ... Read More
பொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை
நிதி மோசடி செய்பவர்கள் WhatsApp தளத்தைப் பயன்படுத்தி போலி செய்திகள் மற்றும் இணைப்புகளை அனுப்பும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், இதன் மூலம் பயனர்களின் வட்ஸ்அப் கணக்குகளுக்கு அங்கீகரிக்கப்படாத முறையில் அணுகலைப் பெற்று நிதி மோசடி ... Read More
கந்தானை, ஜா-எல, வத்தளை ராகம பகுதிகளில் 300 ற்கும் அதிகமானவர்கள் கைது
கந்தானை, ஜா-எல, வத்தளை மற்றும் ராகம பகுதிகளில் போதைப்பொருள் மற்றும் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இப்பகுதிகளில் போலிஸ் ,பொலிஸ் விசேட அதிரடிப்படை, இராணுவம் மற்றும் கடற்படை ஆகியவை ... Read More

