Tag: POLICE

பலரும் பார்த்திருக்க மூத்த சகோதரன் இளைய சகோதரன் மீது வாள் வெட்டு

Sasikala- May 20, 2025

பதுளை நகர வீதிப் பகுதியில் சகோதரர்கள் இடையே ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக மூத்த சகோதரன் தனது இளைய சகோதரனை பலமுறை வாளால் வெட்டியுள்ளார். பதுளை தெஹியனாவெல பிரதேசத்தை சேர்ந்த சகோதரர்கள் இருவர் இடையே ஏற்பட்ட ... Read More

ப்ளூமெண்டல் பகுதியில் சற்று முன் துப்பாக்கிச் சூடு, ஒருவர் காயம்

Sasikala- May 18, 2025

ப்ளூமெண்டல் பகுதியில் சற்று முன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்யசாய்க்கையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர் . மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் இந்த துப்பாக்கிச் ... Read More

மாணவி அம்ஷிகா பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் – போலீசார் தெரிவிப்பு

Sasikala- May 10, 2025

தற்கொலை செய்து கொண்ட கொட்டஹேன பகுதியைச் சேர்ந்தமாணவி பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கப்பட்டமை தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர் . பம்பலப்பிட்டியில் உள்ள பாடசாலையில் கல்விகற்றுக் கொண்டிருந்தபோது ஆசிரியரால் பாலியல்துன்புறுத்தலுக்கு உள்ளானமை தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர். சந்தேகத்திற்குரிய ... Read More

டான் பிரியசாத்தை கொலைசெய்த துப்பாக்கிதாரி தொடர்பான தகவல்களை போலீஸ் தலைமையகம் வழங்கியுள்ளது

Sasikala- May 3, 2025

அரசியல் செயற்பாட்டாளர் டான் பிரியசாத்தை சுட்டுக்கொலைசெய்த துப்பாக்கிதாரி தொடர்பான மேலதிக தகவல்களை போலீஸ் தலைமையகம் வழங்கியுள்ளது . சந்தேக நபர் தலைமறைவாகியிருக்கும் இடம் தொடர்பில் கிடைத்த தகவலுக்கு அமைய, கொழும்பு கறுவாத்தோட்டம் பகுதியில் நேற்று ... Read More

விசேட சுற்றிவளைப்பில் போதைப்பொருட்களுடன் 353 பேர் கைது

Sasikala- May 3, 2025

விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் போதைப்பொருட்களுடன் 353 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் பொலிஸார் நேற்று இந்த சுற்றிவளைப்பபை மேற்கொண்டனர் . ஹெரோயின் போதைப்பொருளுடன் 102 பேரும்,ஐஸ் போதைப்பொருளுடன் ... Read More

டான் பிரியசாத்தை துப்பாக்கியால் சுட்டவர் கைது

Sasikala- May 3, 2025

அரசியல் செயற்பாட்டாளர் டான் பிரியசாத் மீது துப்பாக்கி சூட்டை மேற்கொண்டவர் கைது செய்யப்பட்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் சந்தேக நபர் கொழும்பு கறுவாத் தோட்ட பகுதியில் கைது செய்யப்பட்டார், இந்தக் கொலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் ... Read More

இறுதிச் சடங்கு நிகழ்வில் கத்திக்குத்து , ஒருவர் பலி

Sasikala- May 3, 2025

சிகிரியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹென்வலயாகம, கிம்பிஸ்ஸ பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு இந்தக் கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள வந்த ... Read More