Tag: president

நான்கு புதிய தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதியிடம் தங்களது நற்சான்றிதழ் பத்திரங்களை கையளித்தனர்

Mithuna- April 20, 2026

இலங்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள நான்கு புதிய தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள் இன்று (20) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் தங்களது நற்சான்றிதழ் பத்திரங்களை கையளித்தனர். 01. பப்புவா நியூ ... Read More

ஜனாதிபதி அமரபுர மகா நிகாயவின் மகா நாயக்க தேரரைச் சந்தித்து ஆசி பெற்றார்

Mithuna- April 20, 2026

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நேற்று (19) முற்பகல் வெள்ளவத்தை, அமரபுர மகா நிகாயவின் சங்க தலைமையகத்திற்குச் சென்று, இலங்கை அமரபுர மகா நிகாயவின் மகா நாயக்க வண, கரகொட உயங்கொட மைத்ரிமூர்த்தி மகா ... Read More

ஜனாதிபதியின் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

Mithuna- April 14, 2026

பௌதீக ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் மாற்றம் பெறுவதை அடையாளப்படுத்தும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டானது, இந்நாட்டு மக்களின் பிரதான கலாசார விழாவாகும். பாரம்பரிய சம்பிரதாயங்களைப் பாதுகாத்து, சுபநேரச் சடங்குகளுக்கும் சமயக் கிரியைகளுக்கும் முன்னுரிமை அளித்து, ... Read More

உள்நாட்டு தொழிற்துறையினரை வலுப்படுத்துவதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கம்

Mithuna- April 9, 2026

உள்நாட்டு தொழிற்துறையினரை வலுப்படுத்துவதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கம் என்றும், அரசாங்கத்திற்குத் தேவையான விநியோகங்களை மேற்கொள்வதில் எதிர்காலத்தில் உள்நாட்டு வர்த்தகர்களுக்கு வழங்கப்படும் வாய்ப்புகளை விரிவுபடுத்த எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். இலங்கை ஐக்கிய ... Read More

59ஆவது தேசிய புத்தரிசி விழா ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

Mithuna- April 9, 2026

59ஆவது தேசிய புத்தரிசி விழா ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று ஆரம்பமாகியுள்ளது. மகா சங்கத்தினரின் ஆசீர்வாதத்துடன் தொடங்கிய இந்த மாபெரும் கலாசார விழாவில், விவசாயிகள் மிகுந்த பக்தியுடன் தயாரித்த தமது முதற்போக அறுவடையை ... Read More

மூன்று மாத எரிபொருள் நிவாரணம் ; ஜனாதிபதி அறிவிப்பு

Mithuna- April 7, 2026

அடுத்த மூன்று மாதங்களுக்கு எரிபொருள் நிவாரணம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் அறிவித்தார். அரசாங்கத்தின் சிறப்புச் சலுகைகளின் கீழ், ஒவ்வொரு லிட்டர் டீசலுக்கும் ரூ. 100 மற்றும் ஒவ்வொரு ... Read More

ஜனாதிபதிக்கும் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் தலைவர்களுக்கும் இடையில் சந்திப்பு

Mithuna- April 7, 2026

தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டத்தை ஆரம்பித்து வைத்ததைத் தொடர்ந்து, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு (06) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. நாட்டின் ... Read More