Tag: prime minister

லசந்த விக்கிரமதுங்க கொலை தொடர்பில் புதிய விசாரணைகள் ஆரம்பம்

Mithu- February 7, 2025

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க கொலை தொடர்பில் புதிய விசாரணைகளை ஆரம்பித்து, மேலும் சாட்சியங்களை சேகரிக்க வேண்டுமாயின், அதனை செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று, பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். லசந்த விக்கிரமதுங்கவின் மகன் ... Read More

தென்னை பயிர்ச்செய்கையை மேம்படுத்த இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக அதிக நிதி ஒதுக்கீடு

Mithu- February 7, 2025

தென்னைப் பயிர்ச்செய்கையை மேம்படுத்துவதற்கு எந்தவொரு அரசாங்கத்திடமும் முறையான கொள்கை இல்லாததே தேங்காய் தட்டுப்பாட்டிற்குக் காரணம் என்று பிரதமர் நேற்று முன்தினம் (05) பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார். தென்னைப் பயிர்ச்செய்கையை மேம்படுத்துவதற்கு தற்போதைய அரசாங்கம் ஒரு முறையான ... Read More

ஜனாதிபதி நிதியம் சட்டத்திற்கமையவே செயற்படும் எந்தவொரு முறைகேடுகளுக்கும் இடமில்லை

Mithu- February 7, 2025

ஜனாதிபதி நிதியத்திற்கான கோரிக்கைகளை சமர்ப்பிப்பதற்கான நடைமுறையை இலகுவாக்குவதற்கும், பிரதேச செயலகப் பிரிவு மட்டத்தில் பொதுமக்கள் நிதியத்திற்கு விண்ணப்பிக்க வாய்ப்பளிக்கவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நேற்று முன்தினம் (05) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ... Read More

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை நிரந்தர வதிவிட இணைப்பாளருக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு

Mithu- February 6, 2025

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை நிரந்தர வதிவிட இணைப்பாளர் மார்க் அண்ட்ரே பிரஞ்சே (Marc-Andre Franche) மற்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய ஆகியோருக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்று (04) அலரி மாளிகையில் ... Read More

மகா கும்பமேளா திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய பிரதமர் மோடி

Mithu- February 5, 2025

உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமான மகா கும்பமேளா உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 14ம் திகதி தொடங்கிய கும்பமேளா வரும் 26ம் திகதி வரை 45 நாட்கள் நடைபெற உள்ளது. ... Read More

ஜப்பானின் வெளிநாட்டு நடவடிக்கைகள் தொடர்பான பாராளுமன்ற துணை அமைச்சருக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு

Mithu- February 5, 2025

ஜப்பானின் வெளிநாட்டு நடவடிக்கைகள் தொடர்பான பாராளுமன்ற துணை அமைச்சர் அகிகோ இகுயினா (Akiko Ikuina) அவர்கள், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களை பிப்ரவரி 4ம் திகதி அலரி மாளிகையில் சந்தித்தார். இச்சந்திப்பு இலங்கை ... Read More

பிரதமருக்கும் இலங்கைக்கான ருவாண்டா குடியரசில் உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு

Mithu- February 5, 2025

இந்தியாவின் புதுடில்லியில் உள்ள ருவாண்டா உயர் ஸ்தானிகராலயத்தில் கடமையாற்றும் இலங்கைக்கான ருவாண்டா குடியரசின் உயர் ஸ்தானிகர் திருமதி ஜாக்குலின் முகங்கிரா நேற்று முன்தினம் (03) பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை சந்தித்தார். ... Read More