Tag: Remand
எம்.பி. அர்ச்சுனா நீதிமன்றத்தில் ஆஜர்
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, இன்று (29) மல்லாகம் நீதவான் நீதிமன்ற வளாகத்திற்கு சிறைச்சாலை நடைமுறைகளுடன் அழைத்து வரப்பட்டார். கடந்த 27ஆம் திகதி காலை இளவாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட அவர், ... Read More
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜபடுத்தப்படுகிறார்
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். கடந்த 27ஆம் திகதி காலை இளவாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட அவர், மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து இன்று ... Read More
கணேமுல்லா சஞ்சீவ கொலை வழக்கு ; வழக்கறிஞருக்கு விளக்கமறியல் நீடிப்பு
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒரு வழக்கறிஞர், கணேமுல்லா சஞ்சீவ கொலைச் சம்பவத்தில் சந்தேக நபராக விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளார். தமரா குமாரி அபேயரத்ன என்ற வழக்கறிஞர் இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ... Read More
புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்தின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த சந்தேக நபர் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில்
புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்தின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது . நவீனமயப்படுத்தப்பட்ட ... Read More
மோட்டார் போக்குவரத்து ஆணையாளருக்கு விளக்கமறியல் நீடிப்பு
நாயகம் கமல் அமரசிங்க, மோட்டார் போக்குவரத்து ஆணையாளர், சமீபத்தில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்ட பின்னர், ஏப்ரல் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரது கைது வாகனப் பதிவு முறைகேடு ... Read More
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு விளக்கமறியல் நீடிப்பு
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, அவரது இரண்டு மகன்கள் மற்றும் மேலும் இரண்டு சந்தேகநபர்களை ஏப்ரல் 2 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு வத்தளை நீதவான் நீதிமன்றம் இன்று (20) உத்தரவிட்டுள்ளது. Read More
கபில சந்திரசேன விளக்கமறியல் நீடிப்பு
கபில சந்திரசேன அவர்களை ஏப்ரல் 2 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இவர் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதான நிறைவேற்று அதிகாரியாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கு ... Read More

