Tag: sajith premadasa
நாடு பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது
மக்களின் வருமானம் குறைந்து, வாழ்வாதாரம் வீழ்ச்சி கண்டாலும் அரசாங்கம் தன் பொறுப்பை நிறைவேற்றத் தவறிவிட்டது. மக்களின் உயிரைப் பாதுகாக்கவும், மனித வளத்தைப் பாதுகாக்கவும் தவறிவிட்டது. தேசிய பாதுகாப்பு தொடர்பில் பெரிதாகப் பேசியவர்கள், தற்போதைய பலவீனமான ... Read More
ஒன்றிணைந்த வேலைத்திட்டத்தின் ஊடாக யானை ரயில் மோதலுக்கு தீர்வை வழங்குங்கள்
உலகளாவிய ரீதியில் காட்டு யானைகள் ரயில்களில் மோதுவதால் ஏற்படும் விபத்துக்களைத் தடுக்க பல வெற்றிகரமான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்திய ரயில்வே கூட வனஜீவராசிகள் திணைக்களத்துடன் இணைந்து 'கவக்' என்ற வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. ... Read More
அரசாங்கம் முன்வைத்துள்ள வரவு செலவு திட்டமானது மக்கள் ஆணைக்கு எதிராக தயாரிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டமாகும்
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் குறித்து விவாதிக்கும் போது, இந்த வரவு செலவுத் திட்டத்தினூடாக நாட்டிற்கு வழங்கப்பட்ட தீர்வுகள் மற்றும் பதில்களை பகுப்பாய்வு செய்யும் போது, அரசாங்கம் முன்வைத்துள்ள வரவு செலவுத் ... Read More
ஜப்பான் பேரரசரின் 65ஆவது பிறந்தநாளை முன்னிட்டு விருந்துபசாரம் ; சஜித் பிரேமதாச பங்கேற்பு
ஜப்பான் பேரரசரின் 65 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஜப்பான் தூதரகத்தால் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்ட விருந்துபசாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கலந்து கொண்டார். ஜப்பான் தூதுவர் Akio Isamota அவர்கள் விடுத்த அழைப்பின் ... Read More
நாட்டினதும் மக்களனினதும் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்
நீதிமன்ற வளாகத்தினுள் நடந்த கொலை, நீதிமன்றத்தை மட்டுமன்றி ஒட்டுமொத்த சமூகத்தையும் பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளியுள்ளது. இது மிகவும் முக்கியமானதொரு விடயமாகும். நீதித்துறையில் பெரும் பணிகளை ஆற்றிவரும் நீதிபதிகளுக்கு குறிப்பிட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டாலும், அண்மைய காலங்களில் ... Read More
பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவுக்கு எதிர்க்கட்சிப் பிரதிநிதித்துவத்தை வழங்குங்கள்
பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட சிலர் பங்கேற்பதை விட, எதிர்க்கட்சியின் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைப்பதற்கு முன்னுரிமையளிக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுப்பதாகவும், அதனால் அரசாங்கமும் எதிர்க்கட்சியின் பிரதான பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தையில் ... Read More
வரவு செலவுத் திட்டத்தை தயாரிக்கும் போது வறுமை தொடர்பில் கவனத்திற்கொள்ளப்பட்ட அளவீடுகள் என்ன ?
வினைதிறனான அரச நிர்வாகத்திற்காக அரசாங்கம் அறிவியல்பூர்வமான தரவுகளின் அடிப்படையில் முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும், நாட்டின் ஆட்சியாளர்களினால் வங்குரோத்துநிலை ஏற்றுக்கொள்ளப்பட்டதொரு நாட்டின் எதிர்கால முடிவுகளை எடுப்பதற்கு நாட்டின் வறுமைக் கோடு தொடர்பான புதிய தரவு ... Read More