Tag: scholarship exam
புலமைப்பரிசில் பரீட்சை ; மீள்திருத்தங்களை இன்று முதல் சமர்ப்பிக்கலாம்
புலமைப்பரிசில் பரீட்சை மதிப்பெண்கள் தொடர்பான மீள்திருத்தங்களை இன்று (27) முதல் பெப்ரவரி 6 வரை இணையவழி ஊடாக சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார். பெறுபேறுகளை மீள் பரிசீலனைக்காக இணையவழி முறைமையின் ... Read More
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ; உயர் நீதிமன்றத்தின் உத்தரவு
2024 தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் வினாக்கள் கசிந்தமை குறித்த விசாரணைகள் தொடர்பான விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) இலங்கை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விசாரணைகள் தொடர்பான விரிவான அறிக்கையை ... Read More
புலமைப்பரிசில் பரீட்சை மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்த உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான விசாரணையை ஒத்திவைக்க உயர் நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது. 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முறையாக நிறைவுறாததால் மனுக்கள் ... Read More
???? Breaking News : புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாவது வினாத்தாளின் 3 கேள்விகள் முன்கூட்டியே கசிந்ததாக தெரிவிக்கப்படும் நிலையில், குறித்த 3 வினாக்களுக்குமான முழுமையான புள்ளிகளை பரீட்சைக்கு தோற்றிய அனைத்து மாணவர்களுக்கும் வழங்குவதற்கு அமைச்சரவை பரிந்துரைத்துள்ளதாக சட்டமா ... Read More
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை இரத்து செய்யக்கோரி மனு
செப்டம்பர் 15 ஆம் திகதி நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் தாள் I மற்றும் இரண்டாம் தாள்களை இரத்து செய்யுமாறு உத்தரவிடுமாறு கோரி 27 மாணவர்கள், அவர்களது பெற்றோருடன் இணைந்து உயர் நீதிமன்றத்தில் ... Read More
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மீண்டும் நடத்தப்படமாட்டாது
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை மீண்டும் நடத்தப்படமாட்டாதென கல்வி அமைச்சும்பரீட்சைகள் திணைக்களமும் நேற்று (29) அறிவித்துள்ளன. தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக பிரதமரினால் நியமிக்கப்பட்ட 07 பேர் ... Read More
புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் சர்ச்சை தொடர்பான விசாரணை ஆரம்பம்
நாட்டில் கடந்த 15 ஆம் திகதி நடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாப்பத்திரம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை சம்பந்தமாக விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன. பரீட்சைகள் திணைக்களமும், குற்றப் புலனாய்வு திணைக்களமும் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றன ... Read More