Tag: SJB

நாட்டின் பிரச்சினைகளை ஒரு கையொப்பத்தால் தீர்த்துவிடுவோம் என வீராப்பு பேசியவர்களால் இன்று எந்தப் பிரச்சினையையும் தீர்க்க முடியாதுபோயுள்ளன

Mithu- February 2, 2025

மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் இருக்கத் தக்க இந்த பிரச்சினைகளைத் தீர்க்க அரசாங்கம் தவறிவிட்டது. சொன்னவற்றுக்கும், செய்து கொண்டிருப்பதற்கும் மத்தியில் பாரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன. அரிசி, உப்பு, தேங்காய்ப் பிரச்சினை முதல் எல்லாப் பிரச்சினைகளுக்கும் ... Read More

விவசாயிகளின் ஆதரவோடு ஆட்சிக்கு வந்த அரசு நெல்லுக்கு நிலையான விலையை வழங்க தவறிவிட்டது

Mithu- February 2, 2025

எதிர்கட்சியில் இருந்து கொண்டு விவசாயிகளுக்காக குரல் எழுப்பி, நெல்லுக்கான நிர்ணய விலையை தீர்மானிப்போம், அதனை சட்டமாக்குவோம் என்று பிரஸ்தாபித்தனர். ஆனால் இன்று அமைச்சர் பதவிகளை வகித்துக் கொண்டு உர மானியமாக 25000 ரூபாயை கூட ... Read More

கொள்கலன்களை விடுவிக்க அனுமதி வழங்கியது யார் ?

Mithu- January 31, 2025

கொள்கலன் பரிசோதனை நடவடிக்கையில் தாமதம் காரணமாக ஏற்பட்ட நெரிசலுக்கு மத்தியில் தவறான செயல்பாடொன்று இடம்பெற்றுள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களில் கட்டாயம் பரிசீலனை செய்யப்பட வேண்டியவை என குறிக்கப்பட்டிருக்கும் 80% கொள்கலன்கள் கூட அரசாங்கத்தின் உயர்மட்டத்தினரின் ... Read More

ஐக்கிய தேசியக் கட்சி – ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி பேச்சு வெற்றி

Mithu- January 31, 2025

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இதுவரை நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் மிகவும் வெற்றிகரமாக இருந்ததாகவும், அதன்படி, எதிர்வரும் தேர்தல்களில் இரு கட்சிகளும் இணைந்து போட்டியிடும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். ... Read More

தற்போதைய ஆளுந்தரப்பினர் தேர்தல்களின் போது வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவது எப்போது ?

Mithu- January 31, 2025

கிராமத்து விகாரை என்பது அனைவரும் ஒன்று கூடும் இடமாகும். இனம், மதம், சாதி, வர்க்கம், கட்சி வேறுபாடின்றி அனைவரும் ஒன்று கூடும் இடம். கிராமங்களில் விகாரைகள் கலாச்சாரத்திலும், நாட்டின் அபிவிருத்தியிலும் பெரிதும் பங்கு வகிக்கின்றன. ... Read More

மாவை சேனாதிராஜாவின் மறைவுக்கு எதிர்க்கட்சித்தலைவர் இரங்கல்

Mithu- January 30, 2025

மாவை சேனாதிராஜாவின் மறைவுக்கு எதிர்க்கட்சித்தலைவர் மாவை சேனாதிராஜா இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து முன்நின்று, பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் எழுப்பிய, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் ... Read More

பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக மக்களுக்காக என்றும் குரல் எழுப்புவோம்

Mithu- January 29, 2025

நாட்டின் தற்போதைய நிலையைப் பார்க்கும் போது மக்கள் எதிர்பார்க்கும் சேவைகள் நிறைவேற்றப்படவில்லை. மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாது சொல்வதைச் செய்யாத போக்கு காணப்படுகின்றன. மக்களுக்கு நிறைவேற்ற முடியாத எதிர்பார்ப்புகளை வழங்கி விட்டு திணறி வருகின்றனர். ... Read More