Tag: SLPP

குரங்குகளை குற்றவாளிகளாக்க வேண்டாம்

Mithu- December 6, 2024

குரங்குகள் தேங்காய்களை உண்பதால் தேங்காய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக இந்த அரசு கூறுகிறது . அவ்வாறானால் கடந்த ஆண்டு நாட்டில் குரங்குகள் வாழவில்லையா? எனவே குரங்குகளை குற்றவாளிகளாக்க வேண்டாம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ... Read More

ரேணுக பெரேராவுக்கு பிணை

Mithu- December 5, 2024

வடக்கில் மாவீரர் நாள் அனுஸ்டிக்கப்படுகின்றமை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பொய்ப் பிரசாரம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ரேணுக பெரேராவுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாகச் செயலாளரான ... Read More

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாகச் செயலாளர் கைது

Mithu- December 5, 2024

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாகச் செயலாளர் ரேணுக்க பெரேரா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று (05) கைது செய்யப்பட்டுள்ளார். மாவீரர் கொண்டாட்டம் குறித்து பொய்யான தகவல்களை பரப்பியமைக்காகவே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது Read More

உள்ளாட்சிசபை தேர்தலை பலமான அணியாக எதிர்கொள்வோம்

Mithu- December 1, 2024

உள்ளாட்சிசபைத் தேர்தலை பலமான அணியாக எதிர்கொள்வோம். அதற்கான தயார்படுத்தல்களில் தற்போது ஈடுபட்டுவருகின்றோம் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து ... Read More

நாமல் ராஜபக்ச சி.ஐ.டியில் முன்னிலை

Mithu- October 24, 2024

வாக்குமூலம் ஒன்றை அளிப்பதற்காக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு இன்று (24) காலை சென்றுள்ளார். Read More

அனைத்து மாவட்டங்களிலும் போட்டியிட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானம்

Mithu- October 1, 2024

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மொட்டு சின்னத்தில் போட்டியிடுவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது. இந்தத் தீர்மானத்தை கட்சியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் உறுதிப்படுத்தியுள்ளார். இது ... Read More

நாட்டின் ஒருமைப்பாட்டினை நாமல் மட்டுமே பாதுகாப்பார் !

Viveka- September 14, 2024

நாட்டை பிளவுப்படுத்தாமல், பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்கி ஏனைய மதங்களின் உரிமைகளை பாதுகாப்பதாக வெளிப்படையாக குறிப்பிடும் தற்துணிவு எமது ஜனாதிபதி வேட்பாளருக்கே உண்டு. நாட்டின் ஒருமைப்பாட்டை நாமல் ராஜபக்ஷவால் மாத்திரமே பாதுகாக்க முடியும். தாய்நாட்டின் ... Read More