Tag: South Korea

தென்கொரியாவில் கடும் பனிப்பொழிவு

Mithu- November 28, 2024

தென்கொரியாவில் குளிர்காலம் தொடங்கியுள்ளது. வருடம் தோறும் டிசம்பர் முதல் மார்ச் வரை அங்கு கடுமையான குளிர் நிலவும். தற்போது சற்று முன்பே குளிர்காலம் தொடங்கியிருக்கிறது. இதனால், அங்குள்ள குவாங்கன், வடக்கு சங்சியாங், வடக்கு ஜிலாங் ... Read More

தென்கொரியாவுக்கு மீண்டும் குப்பை பலூன்களை அனுப்பி வடகொரியா

Mithu- October 24, 2024

வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்கும் பல வருடங்களாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதனால், தென்கொரியாவை அச்சுறுத்தும் விதமாக அவ்வப்போது ஏவுகணை சோதனைகளில் வடகொரியா ஈடுபட்டு வருகிறது. வடகொரியாவின் அச்சுறுத்தலை அமெரிக்காவுடன் இணைந்து சமாளித்து வரும் தென்கொரியா, ... Read More

தென் கொரியாவில் இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்பு

Mithu- August 8, 2024

தொழில் வாய்ப்புகளுக்காக இதுவரையான காலப்பகுதியில் 3,694 இலங்கையர்கள் தென்கொரியாவுக்கு சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்துக்கும் தென்கொரிய மனிதவள அபிவிருத்தி சேவை நிறுவனத்துக்கும் இடையிலான புரிந்துணர்வு ... Read More

ஜனாதிபதி அலுவலகத்தில் விழுந்த குப்பை பலூன்

Mithu- July 24, 2024

தென் கொரிய  தீபகற்ப பகுதியில் சமீப காலமாக வடகொரியாவின் அணு ஆயுத சோதனைகளால் தொடர் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் தென் கொரியா-வடகொரியா இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு இருந்து வருகிறது. இதற்கிடையே ... Read More

மீண்டும் தென் கொரியாவில் குப்பைகளை வீசும் வட கொரியா

Mithu- July 18, 2024

சமீப காலமாக வட கொரியா ஏராளமான ராட்சத பலூன்களில் குப்பைகளை கட்டி தென்கொரியா எல்லைக்குள் அனுப்பி வருகிறது. தென்கொரியா பகுதிகளுக்குள் இதுபோன்ற ஏராளமான குப்பைகளை கொண்ட பலூன்கள் பறந்து வந்துள்ளதாக தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ... Read More

உயிரை மாய்த்துக்கொண்ட ரோபோ

Mithu- July 3, 2024

உலகில் முதல்முறையாக ரோபோ ஒன்று உயிரை மாய்த்துக்கொண்டுள்ள சம்பவம்  தென் கொரியாவில் பதிவாகியுள்ளது . தென் கொரியாவின் குமி நகர சபையில் அரசு ஊழியராக பணியாற்றிய ரோபோ தற்கொலை செய்து கொண்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த நகர சபையின் ... Read More

5 ஆண்டுகளுக்கு பிறகு தென்கொரியா, சீனா, ஜப்பான் பங்கேற்கும் உச்சி மாநாடு

Mithu- May 24, 2024

தென்கொரியா, சீனா மற்றும் ஜப்பான் நாடுகள் இடையேயான முத்தரப்பு உச்சி மாநாடு 2008-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. அதன்படி அந்த நாடுகளின் தலைவர்கள் ஆண்டுதோறும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் கொரோனா தொற்றுக்கு ... Read More