Tag: Special
நாடளாவிய ரீதியில் விசேட பொலிஸ் சுற்றிவளைப்பு ; 448 பேர் கைது
நாடளாவிய ரீதியில் நேற்று (19) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது, 448 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட பிடியாணைகளுக்கமைய 253 பேரும், திறந்த பிடியாணைகளுக்கமைய 161 ... Read More
நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ; 630 பேர் கைது
நாடளாவிய ரீதியில் நேற்று (02) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது, 630 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், 31,076 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், 09 பேர் குற்றங்களுடன் தொடர்புடைய ... Read More
நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ; 570 பேர் கைது
பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின்படி, நாடளாவிய ரீதியில் நேற்று (16) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 576 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது. பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இச்சுற்றிவளைப்பின் போது ... Read More
நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ; 517 பேர் கைது
பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில், நாடளாவிய ரீதியில் நேற்று புதன்கிழமை (28) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது 517 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கையின் போது மொத்தம் 29,563 ... Read More
கொழும்புக்கு திரும்பும் பயணிகளுக்காக விசேட போக்குவரத்து சேவைகள் ஆரம்பம்
பண்டிகைக் காலத்தைத் தொடர்ந்து தங்களது சொந்த ஊர்களிலிருந்து கொழும்புக்குத் திரும்பும் பயணிகளின் வசதிக்காக விசேட போக்குவரத்து சேவைகள் இன்று (28) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கொழும்புக்குத் திரும்பும் பயணிகளுக்காக பல மாகாணங்களில் இருந்து பேருந்து சேவைகளை ... Read More
கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையில் பத்திரிகையாளர்களுக்கான விசேட கண் சிகிச்சை மைய நிகழ்வு
இலங்கை பத்திரிகையாளர்களுக்காக சுகாதார மேம்பாட்டு திட்டத்துடன் இணைந்து, பத்திரிகையாளர்களுக்கான விசேட கண் சிகிச்சை மையம் கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர், டாக்டர் அனில் ஜாசிங்கவின் தலைமையில் ... Read More
சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களுக்கான விசேடஅறிவித்தல்
தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களுக்காக இன்று (11) முதல் விசேட ரயில் சேவைகள் இயக்கப்படும் என்று இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்காக 10 விசேட ரயில்கள் சேவையில் ... Read More

