Tag: sports
டி20 உலகக் கிண்ண போட்டிகளை தவறவிடும் ஜோஷ் ஹேசில்வுட் !
அவுஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் (Josh Hazlewood), காயம் காரணமாக டி20 உலகக் கிண்ண ஆரம்ப போட்டிகளை தவறவிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே,அவுஸ்திரேலியா டி20 உலகக் கிண்ண அணியில்பயண மாற்று வீரராக ... Read More
இலங்கை, பாகிஸ்தான், ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி இன்று ராவல் பிண்டியில்
இலங்கை, பாகிஸ்தான், ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி இன்றுராவல் பிண்டியில் இலங்கை, பாகிஸ்தான், ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி இன்று ... Read More
வட, கிழக்கில் விளையாட்டு துறைக்கு 100 மில்லியன்
இளைஞர்களிடைய விளையாட்டு கலாசாரத்தை மேம்படுத்துவதற்காக 1,800 மில்லியன் ரூபாய் ஒதுக்கிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இதேவேளை ,வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் விளையாட்டு கட்டட தொகுதிகளை அபிவிருத்தி செய்ய 100 மில்லியன் ஒதுக்கிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ... Read More
தெற்காசிய மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியில் இலங்கை 40 பதக்கங்களுடன் இரண்டாம் இடம்
தெற்காசிய மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியில் இலங்கை இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டுள்ளது. இந்தியா ரான்ச்சியில் நேற்றைய தினம் நிறைவடைந்த தெற்காசிய மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி தொடரில் இலங்கை அணி 16 தங்கம் 14 வெள்ளி ... Read More
தெற்காசிய மெய்வல்லுனர் போட்டித் தொடரில் இலங்கைக்கு சஃபியா- தங்கம் , பசிந்து மல்ஷான் – தங்கம் அமாஷா- வெள்ளி, விக்னராஜ் வக்ஷன் -வெள்ளிப் பதக்கங்களை பெற்றுக் கொடுத்துள்ளனர்
இந்தியா ரஞ்சியில் நேற்று ஆரம்பமாகிய 4வது தெற்காசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இலங்கையை சேர்ந்த சஃபியா யாமிக் 11.53 வினாடிகளில் ஓடி தங்கப் பதக்கத்தையும், அமாஷா டி சில்வா ... Read More
இலங்கை அணிக்கு புகழ்பெற்ற துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளரும் சுழற்பந்து வீச்சு பயிற்றுவிப்பாளரும் நியமனம்
புகழ்பெற்ற புதிய இரண்டு பயிற்றுவிப்பாளர்கள் ,இலங்கை கிரிக்கெட் அணிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக ஜூலியன் வூட் (Julian Wood) நியமிக்கப்பட்டுள்ளார். ஒக்டோபர் 1 முதல் அமுலாகும் ... Read More
குத்துச்சண்டை வீரரின் மரணத்தைத் தொடர்ந்து கானாவில் குத்துச் சண்டைக்குத் தடை
கானாவில் குத்துச்சண்டை வீரரின் மரணத்தைத் தொடர்ந்து அந்நாட்டில் அனைத்து குத்துச்சண்டை நடவடிக்கைகளும் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளன. 32 வயதான பாகுபலி என்று பிரபலமாக அறியப்படும் எர்னஸ்ட் அகுசே (Ernest 'Bahubali' Akushey)குத்துச்சண்டையில் உயிரிழந்ததையடுத்து ,அந்நாட்டின் தேசிய ... Read More

