Tag: strike
பணிப்புறக்கணிப்பில் அஞ்சல் ஊழியர்கள்
ஒன்றிணைந்த அஞ்சல் ஊழியர் சங்கம் நேற்று (12) நள்ளிரவு முதல் சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. இன்று (13) நள்ளிரவு வரை நாடளாவிய ரீதியில் இந்த பணிப்புறக்கணிப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஒன்றிணைந்த ... Read More
ஆசிரியர் – அதிபர்கள் இன்று போராட்டம்
இன்று (12) பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் சாதாரண தர மீள் மதிப்பீட்டு நடவடிக்கைகள் நிறுத்தப்படும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதன்படி இன்று பிற்பகல் நாடளாவிய ... Read More
தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானம்
நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 26 ஆம் திகதி சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் தீர்மானித்துள்ளது. வேதன முரண்பாடுகளை தீர்த்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்த தொழிற்சங்க நடவடிக்கையை ... Read More
ஆசிரியர்கள், அதிபர்கள் பணிப்புறக்கணிப்பு
சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தேசிய ஆசிரியர் சங்கத்தின் அமைப்பாளர் ஏ.எம்.எம்.ரி பண்டார தெரிவித்துள்ளார். மேலும் ... Read More
மே 28 நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு
நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் எதிர்வரும் 28ஆம் திகதி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. உத்தியோகபூர்வ சீருடை கொடுப்பனவிற்கு இணையாக ஏனையவற்றுக்கு வழங்கப்பட வேண்டிய கொடுப்பனவை அதிகரிப்பது தொடர்பான சுற்றறிக்கை ... Read More
சிறைச்சாலை அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பு
சுகவீன விடுமுறையை அறிவித்து சிறைச்சாலை அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக அகில இலங்கை சிறைச்சாலை அதிகாரிகள் ஒன்றியம் தெரிவித்துள்ளது. இதன்படி இன்று (20) முதல் எதிர்வரும் 22ஆம் திகதி வரை பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அந்த ஒன்றியம் ... Read More