Tag: Wasantha Samarasinghe
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்காக 325 பில்லியன் ரூபாவை செலவிட வேண்டியுள்ளது
அரசாங்க ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்காக, அரசாங்கம் வருடத்திற்கு 325 பில்லியன் ரூபாவை செலவிடும் என்று வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். இன்று (18) வரவு ... Read More
முந்தைய அரசு எடுத்த நடவடிக்கைகள் காரணமாக தான் சிவப்பு அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது
சந்தையில் ஏற்பட்டுள்ள சிவப்பு அரிசி தட்டுப்பாடு குறித்து வர்த்தக, வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அமைச்சர் வசந்த சமரசிங்க விசேட உரையொன்றை ஆற்றியுள்ளார். முந்தை அரசு எடுத்த நடவடிக்கைகள் காரணமாக இந்த முறை ... Read More
மதுபானசாலை அனுமதி பத்திரங்களைப் பெற்றுக் கொண்டவர்களின் பட்டியல் வெளியிடப்படும் !
மதுபானசாலை அனுமதி பத்திரங்களைப் பெற்றுக் கொண்டவர்களின் பட்டியல் கிடைக்கப்பெற்றுள்ளதாக, தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். 03 கோடி ரூபா முதல் 04 கோடி ரூபாவுக்கு மதுபானசாலை அனுமதிப் பத்திரங்களை ... Read More