Tag: Wasantha Samarasinghe
பண்டிகை காலத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படமாட்டாது
பண்டிகை காலத்தை முன்னிட்டு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படமாட்டாது என வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். பாராளுமன்ற அமர்வில் உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்தார். மத்திய கிழக்கு மோதல் ... Read More
பண்டிகைக் காலத்தில் விசேட உணவுப்பொதி வழங்கப்படும்
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக 5,000 ரூபாய் பெறுமதியான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய பொதி 2,500 ரூபாவுக்கு வழங்கப்படும் என வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு ... Read More
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்காக 325 பில்லியன் ரூபாவை செலவிட வேண்டியுள்ளது
அரசாங்க ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்காக, அரசாங்கம் வருடத்திற்கு 325 பில்லியன் ரூபாவை செலவிடும் என்று வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். இன்று (18) வரவு ... Read More
முந்தைய அரசு எடுத்த நடவடிக்கைகள் காரணமாக தான் சிவப்பு அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது
சந்தையில் ஏற்பட்டுள்ள சிவப்பு அரிசி தட்டுப்பாடு குறித்து வர்த்தக, வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அமைச்சர் வசந்த சமரசிங்க விசேட உரையொன்றை ஆற்றியுள்ளார். முந்தை அரசு எடுத்த நடவடிக்கைகள் காரணமாக இந்த முறை ... Read More

