Tag: wasp

குளவிக் கொட்டுக்கு இலக்காகி ஐந்து தொழிலாளர்கள் பாதிப்பு

Mithuna- January 21, 2026

குளவிக்கொட்டுக்கு இலக்கான ஐவர் இன்று (21) மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மஸ்கெலியா, புரவுன்லோ தோட்ட பிரிவில் தொழில் செய்து கொண்டிருந்த ஐந்து ஆண் தொழிலாளர்களே இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். ... Read More

குளவிக் கொட்டுக்கு இலக்காகி பெண் ஒருவர் உயிரிழப்பு

Mithuna- January 13, 2026

நானுஓயா கிரிமிட்டி தோட்டத்தில் நேற்று (12) பிற்பகல் குளவிக் கொட்டுக்கு இலக்கான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். தோட்டத்தில் தொழிலாளர்கள் குழுவாக இணைந்து தேயிலை மலையில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த போது, மரம் ஒன்றில் இருந்த ... Read More

குளவிக் கொட்டுக்கு இலக்காகி ஒருவர் பலி

Mithuna- December 21, 2025

தலாத்துஓயா – குருதெனிய பகுதியில் ஏற்பட்ட குளவி தாக்குதலில் 73 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (20) காலை இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. குளவிக்கொட்டுக்கு இலக்கான நிலையில் நான்கு பேர் காயமடைந்து ... Read More

குளவி கொட்டுக்கு இலக்காகி 12 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

Mithuna- November 5, 2025

வவுனியாவில் 12 மாணவர்கள் குளவி தாக்குதலுக்கு இலக்காகி நெடுங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த மாணவர்கள் வவுனியா வடக்கு ஓலுமடு மகா வித்தியாலத்திற்கு சென்ற நிலையில் மரத்தில் இருந்த பப்பறக்கொப்பான் குளவிகள் களைந்து வீதியால் சென்ற ... Read More

குளவிக் கொட்டுக்கு இலக்காகி 6 தொழிலாளர்கள் பாதிப்பு

Mithuna- October 26, 2025

பொகவந்தலாவ இராணிகாடு மற்றும் சென்விஜயன்ஸ் ஆகிய தோட்டங்களில் தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த ஆறு தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். பொகவந்தலாவ சென்விஜயன்ஸ் தோட்டத்தில் தேயிலை கொழுந்து பறித்து ... Read More

கண்டியில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி ஐவர் பாதிப்பு

Mithuna- October 19, 2025

கண்டி, ஹந்தான மலைப்பகுதிக்கு நேற்று (18) சுற்றுலா சென்றிருந்த ஐவர் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். கொழும்பிலுள்ள தனியார் கல்வி நிறுவனமொன்றில் உயர் கல்வி பயிலும் 27, 28, 29 மற்றும் 31 வயதுடைய இளைஞர்களே இவ்வாறு ... Read More

இறம்பொடையில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி 5 பேர் பாதிப்பு

Mithuna- October 10, 2025

இறம்பொடை, வெதமுல்ல தோட்டத்தில் ஐவர் குளவிக்கொட்டுக்கு இலக்காகி நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த ஐந்து ஆண் தொழிலாளர்களே இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். Read More