Tag: Yoshitha Rajapaksa

யோஷித – டெய்சிக்கு எதிரான வழக்கு ; ஜூன் 10 க்கு ஒத்திவைப்பு

Mithuna- April 24, 2026

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி பரஸ்ட் ஆகியோருக்கு எதிராக பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை, ஜூன் 10ஆம் திகதி மீண்டும் ... Read More

யோஷித மற்றும் டெய்சி மீது தாக்கல் செய்யப்பட்ட பணமோசடி வழக்கு ஒத்திவைப்பு

Mithuna- February 9, 2026

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபாரெஸ்ட் ஆகியோருக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபர் தாக்கல் செய்த வழக்கை திரும்பப் பெற ... Read More

யோஷித ராஜபக்ஷ மற்றும் டெய்சி பாட்டிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Mithuna- November 6, 2025

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்ஸி பொரெஸ்ட் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை, நவம்பர் 12ஆம் திகதி ... Read More

யோஷித்த ராஜபக்ச மற்றும் டெய்ஸி பாட்டிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Mithuna- September 22, 2025

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித்த ராஜபக்ச மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபொரெஸ்ட் ஆகியோருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் 15ஆம் திகதிக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் இன்று (22) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  ... Read More

யோஷித ராஜபக்ஷ மற்றும் டெய்சி பாட்டிக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

Mithuna- July 28, 2025

யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபாரெஸ்ட் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, செப்டம்பர் 22 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று ... Read More

யோஷித மற்றும் டெய்சிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

Mithuna- July 2, 2025

யோஷித ராஜபக்ச மற்றும் டெய்சி ஃபாரெஸ்ட் ஆகியோருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நிதிமோசடி சட்டத்தின் கீழ் இன்று (02) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. Read More

யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி வழக்கு தொடர்பாக நீதிமன்றம் வெளியிட்டுள்ள உத்தரவு

Mithuna- May 30, 2025

யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபாரெஸ்டுக்கு எதிராக பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை ஜூலை 11 ஆம் திகதி மீண்டும் விசாரிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ... Read More