CID சென்ற அருட்தந்தை சிறில் காமினி

peoplenews lka

CID சென்ற அருட்தந்தை சிறில் காமினி

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் விசாரிப்பதற்காக 'ஞானார்த்த பிரதிபய' கத்தோலிக்க பத்திரிகையின் பிரதம ஆசிரியர் அருட்தந்தை சிறில் காமினி இன்று (19) குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இதற்கமைய  தந்தை சிறில் காமினி குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இங்கு கருத்து தெரிவித்த அருட்தந்தை சிறில் காமினி,

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சம்பந்தப்பட்ட அழைப்பாணைக் கடிதத்தில், "ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான சூழ்நிலைகள் உங்களுக்குத் தெரியும் என்று எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளதால், அது குறித்து உங்களிடம் விசாரிக்க உத்தேசித்துள்ளோம்" என்று தெரிவித்திருந்தது.

Share on

உள்நாடு

peoplenews lka

புங்குடுதீவு அகழ்வு பணிகள் நிறைவு...

யாழ்.புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்மித்த கடற்கரையில் மனித எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று(02) அகழ்வுப் பணிகள்.. Read More

peoplenews lka

40 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்களுடன் இருவர் கைது...

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தை அண்மித்த பகுதியில் உள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில்.. Read More

peoplenews lka

அமெரிக்க டொலரின் பெறுமதியில் மாற்றம்...

கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதி.. Read More

peoplenews lka

இலங்கை ஊடகங்களை எச்சரிக்கிறது NPP...

இலங்கை ஊடக நிறுவனங்களை பொறுப்புடன் செயற்படுமாறு தேசிய மக்கள் சக்தி (NPP) எச்சரித்துள்ளது... Read More