உள்நாடு
புங்குடுதீவு அகழ்வு பணிகள் நிறைவு
யாழ்.புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்மித்த கடற்கரையில் மனித எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று(02) அகழ்வுப் பணிகள் மேலும்...
40 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்களுடன் இருவர் கைது
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தை அண்மித்த பகுதியில் உள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மேலும்...
அமெரிக்க டொலரின் பெறுமதியில் மாற்றம்
கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதி மேலும்...
இலங்கை ஊடகங்களை எச்சரிக்கிறது NPP
இலங்கை ஊடக நிறுவனங்களை பொறுப்புடன் செயற்படுமாறு தேசிய மக்கள் சக்தி (NPP) எச்சரித்துள்ளது. மேலும்...
மே தின பேரணிகளால் கொழும்பில் குவிந்த குப்பை
நேற்று (01) இடம்பெற்ற மே தின பேரணியின் பின்னர், இன்று (02) காலை வரை அப்பகுதிகளில் பெருமளவான மேலும்...
போலி தொலைபேசி அழைப்பு தொடர்பில் எச்சரிக்கை
பொதுச் சுகாதார பரிசோதகர்கள் எனக் கூறி வர்த்தகர்களுக்கு தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு மேலும்...
உலகம்
இஸ்ரேல் உடனான உறவு முறிவு
இஸ்ரேல் இராணுவம் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையிலான மோதல் பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. மேலும்...
“ஹமாஸ் அமைப்பை அழிக்க இஸ்ரேல் படையெடுக்கும்”
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே சுமார் 7 மாதங்களாக மோதல் நீடித்து வருகிறது. காசா மீது இஸ்ரேல் மேலும்...
600 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருளுடன் 14 பாகிஸ்தானியர்கள் கைது !
இந்த ஆண்டு மாத்திரம் குஜராத்தில் கடலோர பொலிஸாரால் இதுவரை 3,400 கோடிக்கு மேற்பட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும்...
இந்தியா
முறையான சடங்குகள் இல்லாத திருமணத்தை அங்கீகரிக்க முடியாது
திருமணம் என்பது ஆடல், பாடலுக்கான நிகழ்ச்சி அல்ல. மது அருந்துவதற்கும், சாப்பிடுவதற்குமான நிகழ்ச்சி அல்ல. மேலும்...
பெண்ணின் நுரையீரலில் சிக்கியிருந்த மூக்குத்தி
கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள சாஸ்தாம் கோட்டையைச் சேர்ந்த 44 வயதான பெண்ணுக்கு கடந்த 12 ஆண்டுகளாக மேலும்...
ஷவர்மா சாப்பிட்ட 12 பேருக்கு உடல்நிலை பாதிப்பு
மராட்டிய மாநிலம் மும்பையின் கோரேகான் பகுதியில் கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மேலும்...
சீனா
பூனையால் தீப்பற்றி எரிந்த வீடு
தென்மேற்கு சீனாவில் உள்ள சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ஒரு வீட்டில் கடந்த 4-ந் திகதி திடீரென தீப்பற்றி எரிந்தது. மேலும்...
சீன ஜனாதிபதி உக்ரைன் ஜனாதிபதியை சந்தித்துள்ளார்!
இரு நாட்டு ஜனாதிபதிகளுக்கு இடையில் தொலைபேசி ஊடாக பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளதாக தகவல். மேலும்...