40 நாட்களாக பழச்சாறு மட்டும் குடித்த பெண்

peoplenews lka

40 நாட்களாக பழச்சாறு மட்டும் குடித்த பெண்

பழச்சாறுகள் குடிப்பது உடலுக்கு நல்லது என்றாலும், 40 நாட்களாக பழச்சாறு மட்டுமே குடித்து வந்ததாக ஒரு பெண் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்லாந்தை சேர்ந்தவர் ஆனிஆஸ்போர்ன். இவர் தவக்காலத்தின் போது 40 நாட்களும் ஆரஞ்சு பழச்சாறு மட்டுமே குடித்து வந்ததாக ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், அந்த அனுபவம் அற்புதமாக இருந்தது.

உணர்ச்சி, உடல் மற்றும் ஆன்மீக நன்மைகளை அனுபவித்தேன். இந்த 'மோமோ டயட்' தனது நீண்ட கால உணவு பழக்கத்தோடு ஒத்துப்போகிறது என்று விளக்கி உள்ளார். அவரது இந்த வீடியோ வைரலான நிலையில் சுகாதார வல்லுனர்கள் சிலர் இத்தகைய கட்டுப்பாடான உணவுகள் பற்றிய சில ஆலோசனைகளை வழங்கி உள்ளனர்.

பழங்களை மட்டுமே சாப்பிடுவதன் மூலம் நீண்ட கால ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காது என தெரிவித்துள்ளனர்.

 

Share on

உள்நாடு

peoplenews lka

புங்குடுதீவு அகழ்வு பணிகள் நிறைவு...

யாழ்.புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்மித்த கடற்கரையில் மனித எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று(02) அகழ்வுப் பணிகள்.. Read More

peoplenews lka

40 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்களுடன் இருவர் கைது...

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தை அண்மித்த பகுதியில் உள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில்.. Read More

peoplenews lka

அமெரிக்க டொலரின் பெறுமதியில் மாற்றம்...

கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதி.. Read More

peoplenews lka

இலங்கை ஊடகங்களை எச்சரிக்கிறது NPP...

இலங்கை ஊடக நிறுவனங்களை பொறுப்புடன் செயற்படுமாறு தேசிய மக்கள் சக்தி (NPP) எச்சரித்துள்ளது... Read More