4 பிரதான ரயில் சேவைகள் இரத்து

peoplenews lka

4 பிரதான ரயில் சேவைகள் இரத்து

பிரதான மார்க்கம் மற்றும் களனிவெளி ரயில் பாதைகளில் இயங்கும் 4 ரயில் சேவைகள் ரயில் பெட்டிகள் பற்றாக்குறையால் இரத்துச் செய்ய ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் 25 ஆம் திகதி வரை இது நடைமுறையில் இருக்கும் என ரயில்வே திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதன்படி, பிரதான மார்க்கத்தில் காலை 7.02க்கு கொழும்பு – கோட்டையில் இருந்து ராகமை நோக்கி பயணிக்கும் ரயில் சேவையும், ராகமையில் இருந்து காலை 7.30க்கு கொழும்பு – கோட்டை நோக்கி பயணிக்கும் ரயில் சேவைகளும் இரத்தாகியுள்ளன

அத்துடன் களனிவெளி வீதியின் பாதுக்கை ரயில் நிலையத்தில் இருந்து அதிகாலை 5.20க்கு கொழும்பு – கோட்டை நோக்கி பயணிக்கும் ரயில் சேவையும் கொழும்பு – கோட்டையில் இருந்து இரவு 7.15 அளவில் பாதுக்கை நோக்கி பயணிக்கும் ரயில் சேவையும் இரத்தாகியுள்ளதாக ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share on

உள்நாடு

peoplenews lka

புங்குடுதீவு அகழ்வு பணிகள் நிறைவு...

யாழ்.புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்மித்த கடற்கரையில் மனித எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று(02) அகழ்வுப் பணிகள்.. Read More

peoplenews lka

40 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்களுடன் இருவர் கைது...

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தை அண்மித்த பகுதியில் உள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில்.. Read More

peoplenews lka

அமெரிக்க டொலரின் பெறுமதியில் மாற்றம்...

கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதி.. Read More

peoplenews lka

இலங்கை ஊடகங்களை எச்சரிக்கிறது NPP...

இலங்கை ஊடக நிறுவனங்களை பொறுப்புடன் செயற்படுமாறு தேசிய மக்கள் சக்தி (NPP) எச்சரித்துள்ளது... Read More