அலிசாஹிர் மௌலானாவிடம் விளக்கம் கோரியது முஸ்லிம் காங்கிரஸ் !

அலிசாஹிர் மௌலானாவிடம் விளக்கம் கோரியது முஸ்லிம் காங்கிரஸ் !

கட்சியின் தீர்மானத்தை மீறி செயற்பட்டு அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க முடிவு செய்த பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, அலிசாஹிர் மௌலானாவை கட்சியிலிருந்து இடைநிறுத்தி , அவரிடம் விளக்கம் கோரும் கடிதத்தை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் நிஸாம் காரியப்பர் அலிசாஹிர் மௌலானாவிற்கு அனுப்பியுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )