தனியார் தொலைக்காட்சி ஒன்றில் மலையக தலைமைகள் அடிதடி

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் மலையக தலைமைகள் அடிதடி

வேலு குமார் மற்றும் திகாம்பரம் ஆகியோர் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் அரசியல் நேர்காணலில் கலந்துக்கொண்டுள்ளனர். இதன்போது இவர்களுக்கிடையே வாக்குவாதம் முற்றி சண்டையில் முடிந்துள்ளது.

வேலு குமார் மற்றும் திகாம்பரம் ஆகியோர் அடித்துக்கொள்வதை குறித்த தனியார் தொலைக்காட்சி காணொளியாக வெளியிட்டுள்ளது.

குறித்த தொலைக்காட்சியில் இன்றிரவு ஔிபரப்பாகும் நிகழ்ச்சி ஒன்றுக்காக இன்று(20) மாலை ஒளிப்பதிவு செய்யப்பட்டதுடன் இதன்போதே பாராளுமன்ற உறுப்பினர்கள் சண்டையிட்டு கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிகின்றன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )