சட்டையின்றி தோசை சுட்டதால்  நிகழ்ந்த விபரீதம்

சட்டையின்றி தோசை சுட்டதால் நிகழ்ந்த விபரீதம்

கொழும்பு நகரில் அமைந்துள்ள பிரபல உணவகமொன்றில் சட்டையின்றி தோசை சுட்ட நபர் மீது பொதுச் சுகாதார பரிசோதகரால் இன்று புதன்கிழமை (21) கொழும்பு நீதவான் நீதிமன்றில் 02 வழக்குகலள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது . 

அத்துடன் பல குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ராஜகிரிய மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலுள்ள 06 கடைகளுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )