ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 1,745 முறைப்பாடுகள் பதிவு !

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 1,745 முறைப்பாடுகள் பதிவு !

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சுமார் 1,745 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள்
கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளது.

ஜூலை 31ஆம் திகதி முதல் கடந்த 30 ஆம் திகதி வரை கிடைத்த தேர்தல்
முறைப்பாடுகளின் மொத்த எண்ணிக்கை 1,592 ஆக அதிகரித்துள்ளதாக ஆணைக்குழு தெரிவிக்கின்றது.

மொத்த முறைப்பாடுகளில், 1,526 முறைப்பாடுகள் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பா
னதெனவும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 58 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )