“நல்லூர் திருவிழாவை மதித்து யாழில் பிரசாரம் செய்யவில்லை”

“நல்லூர் திருவிழாவை மதித்து யாழில் பிரசாரம் செய்யவில்லை”

நல்லூர் ஆலய திருவிழா முடிவடையும் வரை யாழ்ப்பாணத்தில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை என தீர்மானித்தேன். யாழ்ப்பாணத்தினதும் நல்லூர் ஆலயத்தினதும் கலாசார முக்கியத்துவத்தை கருதியே இவ்வாறு தீர்மானித்தேன் என்று ஜனாதிபதி வேட்பாளர் நாமல்ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


புனிதமான தருணங்களில் பாரம்பரியங்களை பேணுவது அவசியம் என நான் கருதுகின்றேன். இதனாலேயே நல்லூர் தேர்த் திருவிழாவரை யாழ்ப்பாணத்தில் பிரசாரத்தை நிறுத்தத் தீர்மானித்தேன் என்று நேற்று முன்தினம் (31) நாமல் ராஜபக்ஷ செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )