இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் இராஜினாமா !

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் இராஜினாமா !

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் (BASL) தலைவர் பதவியிலிருந்து ஜனாதிபதி சட்டத்தரணி கௌசல்யா நவரத்ன உடன் அமுலுக்கு வரும் வகையில் இராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சர்ச்சைக்குரிய BASL-JICA பிரச்சினையை விசாரிப்பதற்காக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் 5 பேரைக்கொண்ட விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இக்குழுவில், தலைவர் கௌசல்யா நவரத்ன, JICA உடன் சட்டத்தரணிகள் சங்கம் (BASL) செய்துகொண்ட ஒப்பந்தம் தொடர்பாக வெளிப்படைத்தன்மையுடன் செயற்படத் தவறியமை கண்டறியப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )