இந்த வாரம் ஆர்ப்பாட்டங்களுக்கு தடை

இந்த வாரம் ஆர்ப்பாட்டங்களுக்கு தடை

இந்த வாரம் ஆர்ப்பாட்டங்கள் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், ‘“குழுவாக கூடுவதை தவிர்த்து, தேர்தல் சட்டத்தை தொடர்ந்து கடைப்பிடிக்குமாறும், யாரையும் துன்புறுத்தாமல் தமது மகிழ்ச்சி வெளிப்படுத்துமாறும் பொலிஸார் மக்களை கேட்டுக்கொள்கிறது.” என தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )