வினாத்தாள் கசிவு ; பணிப்பாளர் கைது

வினாத்தாள் கசிவு ; பணிப்பாளர் கைது

2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளின் வினாக்கள்
வெளியாகிய சம்பவம் தொடர்பில் மஹரகமவில் உள்ள தேசிய கல்வி நிறுவகத்தின் திட்டமிடல் பிரிவின் பணிப்பாளர் ஒருவர் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரினால் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளின் சில வினாக்கள்
வெளியாகியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. 57 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )