பொதுத்தேர்தலில் புதியவருக்கு விட்டுக்கொடுக்க தயார்

பொதுத்தேர்தலில் புதியவருக்கு விட்டுக்கொடுக்க தயார்

“அனுஷா சந்திரசேகரன் எம்முடன் இருந்திருந்தால் இம்முறை நான் பொதுத்தேர்தலில் போட்டியிட்டிருக்கமாட்டேன். அவருக்கு அதற்குரிய வாய்ப்பை வழங்கி இருப்பேன். இம்முறைகூட எமது கட்சி (ம.ம.மு) கூறினால் புதிய ஒருவருக்கு வாய்ப்பை விட்டுக்கொடுப்பதற்கு நான் தயாராகவே இருக்கின்றேன்.” என மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )