புலமைப்பரிசில் பரீட்சை மீண்டும் நடத்தப்படமாட்டாது 

புலமைப்பரிசில் பரீட்சை மீண்டும் நடத்தப்படமாட்டாது 

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்தபோவதில்லை என்று எடுக்கப்பட்ட முடிவில் எந்த மாற்றமும் இல்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

மேலும் பரீட்சையில் மூன்று வினாக்களுக்கு முழு புள்ளிகளை வழங்கும் தீர்மானத்தில் மாற்றம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )