ஜனாதிபதி – சிறிதரன் எம்.பி இடையில் சந்திப்பு

ஜனாதிபதி – சிறிதரன் எம்.பி இடையில் சந்திப்பு

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரனிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று (01) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )