தாமரைக் கோபுரத்தின் நிறத்தில் மாற்றம்

தாமரைக் கோபுரத்தின் நிறத்தில் மாற்றம்

கொழும்பு தாமரை கோபுரத்தின் நிறத்தை மாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று (17) இரவு பச்சை மற்றும் வெள்ளை நிறங்களில் வண்ணமயமாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு தாமரைக் கோபுர முகாமைத்துவ பிரிவு ஹஜ் பெருநாளை முன்னிட்டு இதனை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளது.

இதேவேளை கடந்த பொசன் போயா தினத்தை முன்னிட்டும் பௌத்த கொடியில் காணப்படும் வர்ணங்களில் ஒளிர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )