“எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவேன்”

“எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவேன்”

எதிர்வரும் பொதுத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் தான் போட்டியிடவுள்ளதாகவும், மக்கள் விடுதலை முன்னணிக்கு நாட்டை ஆட்சி செய்வதற்கான அதிகாரத்தை பெற முடியாது எனவும்  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )