இந்திய மீனவர்கள் 18 பேர் கைது

இந்திய மீனவர்கள் 18 பேர் கைது

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 18 இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். அத்துடன் 3 இந்திய மீன்பிடி இழுவை படகுகளையும் கைப்பற்றியுள்ளதாக இலங்கை கடற்படையின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )