போத்தலில் இருந்த திரவத்தை அருந்திய 5 மீனவர்கள் உயிரிழப்பு

போத்தலில் இருந்த திரவத்தை அருந்திய 5 மீனவர்கள் உயிரிழப்பு

தங்காலை கடற்பகுதியில் கடலில் மிதந்த போத்தலில் இருந்து மதுபானம் என நினைத்து குறித்த போத்தலில் இருந்த திரவத்தை அருந்திய “டெவன் 5” நெடுநாள் மீன்பிடி படகில் இருந்த ஆறு மீனவர்களில் 5 மீனவர்கள் உயிரிழந்துள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )