நட்டஈடு கோரும் மைத்ரி

நட்டஈடு கோரும் மைத்ரி

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

குறித்த கடிதத்தில் தன்னை அவமதித்தமைக்காக 1,000 மில்லியன் ரூபாய் நட்டஈடு வழங்குமாறு குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )