35 புகையிரதங்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை!

35 புகையிரதங்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை!

புகையிரத நிலைய அதிபர்கள் சங்க தொழிற்சங்க நடவடிக்கை இன்றைய தினமும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக பொதுப் பயணிகள் பாரிய அசௌகரியங்களை நேற்று (10) எதிர்நோக்கியிருந்தனர்.

இதேவேளை, புகையிரத நிலைய அதிபர்களின் தொழிற்சங்கப் போராட்டத்திற்கு மத்தியில் அலுவலகத் புகையிரதங்கள் உள்ளிட்ட 35 புகையிரத பயணங்கள் இடம்பெறுவதாகத் புகையிரத பிரதி பொது முகாமையாளர் என்.ஜே இந்திபொலகே தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )