ஜனாதிபதித் தேர்தலை இடைநிறுத்தக்கோரி மற்றுமொரு மனு தாக்கல் !

ஜனாதிபதித் தேர்தலை இடைநிறுத்தக்கோரி மற்றுமொரு மனு தாக்கல் !

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் நாடாளுமன்றத்தில் முறையாக நிறைவேற்றப்படாததால் ஜனாதிபதித் தேர்தலை இடைநிறுத்த உத்தரவிடுமாறு கோரி மற்றுமொரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தரணி அருண லக்சிறியினால் இந்த மனு இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், 19ஆவது திருத்தத்தை முறையாக நிறைவேற்றுவதற்கு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )