சிரிப்பது கட்டாயம் – அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய சட்டம்

சிரிப்பது கட்டாயம் – அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய சட்டம்

ஜப்பானின் யமகட்டா மாகாணத்தில் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது சிரிக்க வேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

சிரிப்பதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பது பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டபோது, சிரிப்பதன் மூலம் இதய நோய் பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம் என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதனால் அம்மாகாணத்தில் வசிக்கும் மக்கள் நாளொன்றுக்கு ஒருமுறையாவது சிரிக்க வேண்டும் என்று கட்டாய கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மேலும், மாதத்தின் 8ஆவது நாளை சிரிப்பு தினமாக கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )