கொலையையும் தடுக்க முடியவில்லை சரணடைந்தவரையும் காப்பாற்றவில்லை !

கொலையையும் தடுக்க முடியவில்லை சரணடைந்தவரையும் காப்பாற்றவில்லை !

ஆம்ஸ்ட்ராங் படுகொலையைத்தான் தடுக்க முடியவில்லை.
சரணடைந்த கைதியையும் காப்பாற்ற முடியவில்லை என்பது வெட்கக்கேடானது என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

‘ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட விசாரணைக் கைதி திருவேங்கடம், பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

இந்தக் கொலை வழக்கில் சரணடைந்தவர்கள் குற்றவாளிகள்
அல்ல என்ற சந்தேகம் தற்போது திருவேங்கடம் கொல்லப்பட்டிருப்பதன் மூலம் அதிகமாகிறது’ என சீமான் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )