“நிக்கோலாய் எனது காதல், சினிமா எனது உயிர்” –  வரலக்ஷ்மி !

“நிக்கோலாய் எனது காதல், சினிமா எனது உயிர்” – வரலக்ஷ்மி !

வரலக்ஷ்மி – நிக்கோலாய் திருமணம் அண்மையில் நடைபெற்றது.

மெஹந்தி விழா, திருமண வரவேற்பு விழா என அனைத்துமே கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிலையில் திருமணத்துக்குப் பின்னர் சினிமாவில் நடிப்பீர்களா? என வரலக்ஷ்மியிடம் பலரும் கேள்வி கேட்டு வந்த நிலையில் நேர்காணல் ஒன்றில், அதற்கான பதிலைக் கூறியுள்ளார் வரலக்ஷ்மி.

அதில் அவர் கூறியிருப்பதாவது, “நிக்கோலே எனது காதல் என்றால், சினிமா எனது உயிர். எனவே திருமணத்துக்குப் பின்னர் கண்டிப்பாக நடிப்பேன்” எனக் கூறியுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )