தென் கொரியாவில் இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்பு

தென் கொரியாவில் இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்பு

தொழில் வாய்ப்புகளுக்காக இதுவரையான காலப்பகுதியில் 3,694 இலங்கையர்கள் தென்கொரியாவுக்கு சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்துக்கும் தென்கொரிய மனிதவள அபிவிருத்தி சேவை நிறுவனத்துக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு அமைய இவ்வாறு இலங்கை பணியாளர்களுக்கு அங்கு தொழில் வாய்ப்புகள் வழங்கப்படுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )