Category: Sri Lanka
கடல் கடந்த தமிழர்களின் உரிமைக்காக துணை நிற்போம் – முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குறித்து தமிழக முதலமைச்சர் விஜயின் பதிவு
தமிழ் மக்களின் துயர வரலாற்றை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவுகளை என்றும் இதயத்தில் ஏந்திக்கொள்வோம் என தமிழக முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். மேலும், "கடல் கடந்து வாழும் தமிழ் சொந்தங்களின் உரிமைகள், பாதுகாப்பு மற்றும் நீதி ... Read More
போர் முடிவடையாமலிருந்திருந்தால் ஜனாதிபதி அனுர பிரபாகரனின் அனுமதியுடன் தான் யாழ்ப்பாணதில் ஜோகிங் ஓட நேர்ந்திருக்கும் – நாமல் ராஜபக்ஷ
போர் வீரர்கள் போரை முடிவுக்குக் கொண்டுவராமலிருந்திருந்தால் ஜனாதிபதியால் யாழ்ப்பாணத்தில் ஜோகிங் ஓட முடியாது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்தார். போர் முடிவடையாவிட்டால், ஜனாதிபதி பிரபாகரனின் ... Read More
பௌத்தாலோக வெசாக் வலயம் மே 30 முதல் ஜூன் 01 வரை
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவுக்கும் பௌத்தாலோக வெசாக் குழுவின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (18) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இம்முறை, வெசாக் விழாவை முன்னிட்டு 25 ஆவது முறையாக ... Read More
“முழு நாடுமே ஒன்றாக” தேசிய திட்டம் : 1,039 பேர் கைது
ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நேற்று (17) பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் 1,039 பேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், தடுப்புக்காவல் உத்தரவு பெற்ற 06 பேரும் சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான ... Read More
கொழும்பிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் உள்ள சிற்றுண்டிச்சாலை ஊடாக ஆரோக்யமான உள்நாட்டு உணவை வழங்கும் திட்டம்
கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் சத்தான, ஆரோக்கியமான மற்றும் உள்நாட்டு உணவுகளுக்கு முன்னுரிமை அளிக்கும் 'உணவுக் கொள்கையை' அறிமுகப்படுத்த கொழும்பு மாநகர சபை ஒருமனதாகத் தீர்மானித்துள்ளது. சமீபத்திய சபைக் கூட்டத்தொடரில் ... Read More
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை
பலத்த மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (18) வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு, இன்று இரவு 11.30 மணி வரை அமுலில் இருக்கும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய மேல், சப்ரகமுவ, ... Read More
நன்னீர் இறால் வளர்ப்புத் துறையில் பாரிய மாற்றம் : 25 மில்லியன் ரூபா ஜனாதிபதி நிதியொதுக்கீட்டில் புதிய தொழில்நுட்பத் திட்டம் ஆரம்பம்
நாட்டின் நன்னீர் இறால் வளர்ப்புத் துறையை நவீன தொழில்நுட்பத்தின் ஊடாக அதிக அறுவடை தரும் ஒரு வணிகத் துறையாக மாற்றியமைக்கும் நோக்கில், கௌரவ ஜனாதிபதி அவர்களால் 2025 வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட 25 ... Read More

