Tag: ஆசிரியர்
பரீட்சை வினாத்தாள்கள் கசிவு ; ஆசிரியர் பணி இடைநீக்கம்
வடமத்திய மாகாணத்தில் உள்ள அரச பாடசாலைகளில் 6ஆம் மற்றும் 7ஆம் தர பரீட்சையின் வினாக்கள் கசிந்தமைக்கு காரணமான ஆசிரியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பணி இடைநிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வடமத்திய ... Read More
மேல் மாகாணத்தில் ஆசிரியர் பற்றாக்குறை
மேல்மாகாணத்தில் 4000 இற்கும் மேற்பட்ட ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாகத் மேல்மாகாண சபை தெரிவித்துள்ளது. ஆங்கிலம், தமிழ், தகவல் தொழில்நுட்பம் ஆகிய பாடங்களுக்கும், ஆங்கில ஊடகத்தின் மூலம் பாடங்களைக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு கடுமையான பற்றாக்குறை நிலவுவதாக ... Read More