Tag: இந்திய மீனவர்கள்

32 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

Mithu- February 24, 2025

தலை மன்னார் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து தடை செய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 32 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை ... Read More

இந்திய மீனவர்கள் 18 பேர் கைது

Mithu- February 23, 2025

இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய 18 இந்திய மீனவர்கள் இன்று (23) அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார்  கடற்பரப்பிற்குள் அனுமதியின்றி உள் நுழைந்து எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடிபட்ட 18 இந்திய மீனவர்களே ... Read More

இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதைத் தடுக்க நடவடிக்கை

Mithu- February 13, 2025

இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் ... Read More

சட்டவிரோதமான முறையில் மீன் பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 10 பேர் கைது

Mithu- February 3, 2025

எல்லை தாண்டி சட்டவிரோதமான முறையில் மீன் பிடியில் ஈடுபட்ட இராமேஸ்வரம் மண்டபத்தைச் சேர்ந்த 10 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், அவர்களிடம் இருந்து ஒரு விசை ... Read More

இந்திய மீனவர்கள் 13 பேருக்கு விளக்கமறியல்

Mithu- January 29, 2025

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த 13 இந்திய மீனவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை மல்லாகம் நீதவான் முன்னிலையில் நேற்று (28) ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ... Read More

33 இந்திய மீனவர்கள் கைது

Mithu- January 26, 2025

மன்னார் அருகே இலங்கை கடற்பகுதியில் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடித்த 33 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.  இதன்போது மூன்று இந்திய மீன்பிடி படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. Read More

10 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

Mithu- January 10, 2025

இலங்கைக் கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட வேளை கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கைக் கடற்படை ... Read More